தொடரும் போராட்டம்... டாஸ்மாக் கடையை மூடாமல் ஓய மாட்டோம்... மக்கள் சபதம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்தவாரம் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கொள்ளையனை துரத்திச் சென்ற போது, எதிர்பாராத விதமாக விபத்தில் ஆசிரியை நந்தினி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications