மோடி ஆணைப்படி டெங்கு ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை - ஓபிஎஸ்
டெங்கு தடுப்பு நடவடிக்கை சீராக உள்ளது என மத்திய குழு கூறியுள்ளது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: டெங்கு ஒழிப்பு நடவடிக்கை திருப்தியளிப்பதாக மத்திய சுகாதாரக்குழுவினர் கூறியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தினமலர் நாளிதழின் பங்குதாரர் ராகவன் மரணமடைந்த நிலையில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் ஆணையின்படி மத்திய சுகாதாரக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை திருப்தியளிப்பதாக கூறியதாக தெரிவித்தார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications