மோடி ஆணைப்படி டெங்கு ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை - ஓபிஎஸ்
டெங்கு தடுப்பு நடவடிக்கை சீராக உள்ளது என மத்திய குழு கூறியுள்ளது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: டெங்கு ஒழிப்பு நடவடிக்கை திருப்தியளிப்பதாக மத்திய சுகாதாரக்குழுவினர் கூறியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தினமலர் நாளிதழின் பங்குதாரர் ராகவன் மரணமடைந்த நிலையில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் ஆணையின்படி மத்திய சுகாதாரக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை திருப்தியளிப்பதாக கூறியதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications