அமைச்சர் 'தோப்பு' குறித்து அவதூறு: பிரேமலதா மீது வழக்குப் பதிவு
திருப்பூர்: அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய விஜகாந்த் மனைவி பிரேமலதா மீது கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜ கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். கடந்த 14ம்தேதி நடந்த தேர்தல் கூட்டத்தில் தினேஷ்குமாரை ஆதரித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதேபோல கட்சியின் உள்ளூர் பிரமுகர் கிட்டுசாமி என்பவரும் அமைச்சரை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இவ்விருவர் மீதும், கோபிச்செட்டிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் சையது புடான்சா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கோபி போலீசார் பிரேமதலா விஜயகாந்த் மற்றும் கிட்டுசாமிக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications