For Quick Alerts
For Daily Alerts
Just In
பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: ரஜினி
சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
சென்னை: சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட் ஆகியவற்றை வைக்க வேண்டாம்.
உயர்நீதிமன்றம் தடை விதித்தும் பேனர்கள் வைக்கப்பட்டு அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டமைக்கு மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
Comments
English summary
Rajinikanth apologises for placing banners though HC bans.