For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: ரஜினி

சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.

Rajinikanth apologises for placing banners

சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட் ஆகியவற்றை வைக்க வேண்டாம்.

Rajinikanth apologises for placing banners

உயர்நீதிமன்றம் தடை விதித்தும் பேனர்கள் வைக்கப்பட்டு அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டமைக்கு மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.

English summary
Rajinikanth apologises for placing banners though HC bans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X