ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல்.. முதல் முறையாக களமிறங்கி போலீசில் புகார் கொடுத்த ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி உள்ளிட்டோர் மீது ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தந்தை பெரியார் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, ஊர்வலத்தை நடத்தினார். இந்த மாநாடு குறித்து அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ஆனால் ரஜினிகாந்த் உண்மைக்கு மாறாக பேசியதாகவும் இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் இயக்கத்தினர் வலியுறுத்தினர். தாம் பேசியது உண்மை; மன்னிப்பு கேட்கவே முடியாது என்றார் ரஜினிகாந்த்.
மேலும் ரஜினிகாந்துக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக முதல் முறையாக ரசிகர்கள் சென்னை சோழிங்கநல்லூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் நடத்தினர்.
அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி உமாபதி உள்ளிட்ட 15 பேர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, விழுப்புரத்தில் புகார்
இதேபோல் கோவை மற்றும் விழுப்புரத்திலும் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications