சட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றிருப்பது துரதிஷ்டவசமானது என்றும் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை எனவும் ராமதாஸ் கூறினார்.
ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:












Click it and Unblock the Notifications