அரசு சுகாதார நிலையத்தில் எந்த வசதியுமில்லை... சிவல்பட்டி மக்கள் புகார் : வீடியோ
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய சிகிச்சை இல்லாத காரணத்தால் வறுமையிலும் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை எற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் கூறினர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், சிவல்பட்டி கிராமத்தில் வேகமாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Recommended Video

சிவகங்கை மாவட்டம் சிவல்பட்டி கிராமத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதனையடுத்து ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மக்கள் செல்கின்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும் காய்ச்சலை குணமாக்கும் வகையில் சரியான சிகிச்சை இல்லாத காரணத்தாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால் வேறுவழியின்றி பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையிலும் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் கூறினர். மேலும், சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களும் மருந்துகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications