ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சென்னையில் ஆவணங்களை நேரில் ஆய்வு செய்த நீதிபதி
Subscribe to Oneindia Tamil

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள வழக்கு ஆவணங்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இன்று ஆய்வு செய்தார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியுடன் பெங்களூர் நீதிமன்ற ஊழியர்களும், ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications