ஜனாதிபதி தேர்தல்... ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்களித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்களித்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முதல் வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவிட்டார். அதன் பின்னர் சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications