திருச்செங்கோட்டில் பரபரப்பு... ஆசிரியர் அடித்ததால் மாணவனுக்கு மூளைச்சாவு?
திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் அடித்ததில் மாணவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். விஸ்வேஸ்வரன் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளைம் அரசு மேல்நிலைப் பள்யில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

குடும்ப வறுமையின் காரணமாக விஸ்வேஸ்வரன் அரசு விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளான். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் பள்ளி கிரவுண்டில் விஸ்வேஸ்வரன் கிரிக்கெட் விளையாடியுள்ளான்.
அப்போது ஆசிரியர் குப்புசாமியும் அவர்களுடன் விளையாடியதாகவும் அதில் தவறுதலாக பேட் பறந்து சென்று விஸ்வேஸ்வரன் தலையில் விழுந்ததாக கூறுகின்றனர் சிலர். ஆனால் ஆசிரியர் கிரிக்கெட் மட்டையால் விஸ்வேஸ்வரை அடித்ததால் மாணவன் ரத்தம் கக்கியவாறு கீழே சுருண்டு விழுந்ததாக ஒரு சிலரும் கூறுகின்றனர்.
உண்மை நிலை என்னவென்று கூற மறுப்பதால் விஸ்வேஸ்வரனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மையிலேயே விளையாடும் போது அடிப்பட்டால் அதைச் சொல்ல ஏன் மறைக்கிறார்கள் என்று மாணவனின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
தலையில் அடிபட்ட விஸ்வேஸ்வரன் மூளைச்சாவு அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குப்புசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications