நாடுமிகச் சிறந்த மனிதரை இழந்து விட்டது... அப்துல்கலாம் மறைவுக்கு ஆளுநர் ரோசையா இரங்கல்...
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, தமிழக ஆளுநர் ரோசையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கலாம் மறைவு, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்டபேரிழப்பு என்று கூறியுள்ளார்.

மக்களின் தலைவராக விளங்கிய அப்துல் கலாம், இளைஞர்கள் மனதில் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் என்ற சுடரை ஏற்றியவர் எனவும் ரோசையா கூறியுள்ளார்.
மிகச் சிறந்த மனிதரை, நிர்வாகியை, சிறந்த ஏவுகளை விஞ்ஞானியை, மனிதாபிமானம் மிக்கவரை இந்த நாடு இழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டுக்கே பேரிழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் ஆளுநர் ரோசையா தெரிவித்துள்ளார்.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications