நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம்! தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் தகுதி?
நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்துள்ளார்.
மே 6-ல் நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா்.
தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

ரிசல்ட் வெளியீடு
இந்தநிலையில் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் சிபிஎஸ்இ வெளியிடப்பட்டது.

பீகார் மாணவி முதலிடம்
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 691 மதிப்பெண் பெற்று பீகார் மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஓ.சி பிரிவுக்கு 119, ஓபிசி, எஸ்சி.எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2,3 ஆம் இடங்கள்
தெலுங்கானாவை சேர்ந்த ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த ஹிமான்ஸு சர்மா 690 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கீர்த்தனா 12வது இடம்
தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தேசியளவில் 12ஆம் இடம் பித்துள்ளார். கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

39.35% தேர்ச்சி
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 45,336 பேர் தகுதி பெற்றுள்ளனர்.நீட் தேர்வில் தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 39.35% ஆகும்.

புதுச்சேரியில் 1768 பேர்
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1% அதிகம் ஆகும். புதுச்சேரியில் இருந்து 4462 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 1768 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications