நெல்லையில் கடும் பனி பொழிவு.. மக்கள் வீட்டில் முடக்கம்
நெல்லையில் கடும் பொழிவு நிலவி வருவதால் பொது மக்கள் வீட்டின் முடங்கும் நிலை காணப்பட்டு வருகிறது.
நெல்லை: நெல்லையில் கடும் பொழிவு நிலவி வருவதால் பொது மக்கள் வீட்டின் முடங்கும் நிலை காணப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைகள் நிரம்பியதால் தற்போது ஓரளவுக்கு பாசன வசதிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கடுமையான பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த பனி காஷ்மீரில் இருப்பது போல் மரம், செடிகளில் படர்ந்து காணப்படுகிறது. காலை 8 மணிக்கு சூரியன் உதிக்க தொடங்கிய பிறகு 9 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்குகிறது. அதே நிலை மாலை 4 மணி வரை நீடிக்கிறது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் ஆரம்பிக்கிறது. இது இரவு 8 மணி முதல் அதிகரிக்கிறது. இரவு 9 மணிக்கெல்லாம் குளிர் உறைய வைப்பதால் பொது மக்கள் 9 மணிக்குள் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்யும் இந்த பனிபொழிவால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை விடைபெறும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அதனால் இரண்டாம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இந்த சீதோஷ்ண மாற்றம் காரணமாக பொது மக்கள் மருத்துமனைக்கு அலைந்து வருகின்றனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications