சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் ஒப்புதல்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

அவரது 10 வார கருவை கலைக்க அவரது பெற்றோர் அனுமதி கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications