காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video

சென்னை: காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் குதிரை மேய்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்ற மர்ம நபர்கள் 6 பேர் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து 4 நாட்களாக சீரழித்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த சிறுமியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலையும் செய்து காட்டுப் பகுதியில் வீசினர். 3 மாதங்கள் கழித்து வெளியே வந்த இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவத்துக்கு நீதி கோரி சமூகவலைதளங்களில் கொதித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications