துப்பாக்கிச் சூடு சம்பவம்... மாப்பிள்ளை அவர்தான்... ஆனா அவர் போட்ருக்க சட்டை அவரோடதில்லை #மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அவர்களாகவே ஒப்புக் கொண்ட போதிலும் படையப்பா காமெடி மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய விளக்கத்தை தந்துள்ளார்.
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அந்த தோட்டா கடலோர காவல் படையினருடையது அல்ல என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் மீன்பிடித்தபோது அவர்களை நோக்கி இந்திய கடலோர காவல் படையினர் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு அதிகாரிகள் மீனவ அமைப்பினரையும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் ரப்பர் தோட்டா இந்திய கடலோர காவல் படையினருடையது அல்ல என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இவர் கூறியது சரிதான் என்று வனத்துறை அமைச்சரும் ஆமாம் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பறக்கும் நெட்டிசன்களின் கருத்துகள் இதோ....
|
சட்டை அவரோடது அல்ல
#மீனவர்கள் சுடப்பட்டது உண்மைதான். ஆனா குண்டு கடலோர காவல் படைக்கு சொந்தமானதல்ல.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாப்பிள்ளை அவருதான்.
ஆனா சட்டை அவரோடது இல்ல
|
பாஜக அமைச்சருக்கு ஆமாம் சாமி
வனத்துறை அமைச்சர் அவரோட துறை சம்மந்தமா எதுவும் விளக்கமா அறிக்கை விட மாற்றாரு. ஆனால் பாஜக அமைச்சருக்கு ஆமாம் சாமி போடறாரு.
|
இன்னொன்னு கிளம்பும்
நாளைக்கு மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டுட்டாங்கன்னு சொல்லி இன்னொன்னு கிளம்பி வரும் பாருங்க...
|
இது மட்டும் எப்படி தெரிந்தது
நமக்குதான் எதுமே தெரியாதே இதுமட்டும் எப்படி தெரிந்தது. Doubt
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications