ஜெ., சசி சொத்துக்கள் பறிமுதல்.. எந்தெந்த மாவட்ட சொத்துக்கள் பறிபோகின்றன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1991-96-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

Where are the assets of Jaya, Sasi and others

அபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+