உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்.. ஆவேசமான நீதிபதி கிருபாகரன்!
உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரிம் தந்தது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரிம் தந்தது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார்.
ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த 42 மாணவர்கள் பெயிலாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பள்ளிக்கு செல்லாமல் முறைகேடு செய்பவர்கள் ஆசிரியர் சங்கங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
365 நாட்களில் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications