சேலம் அருகே பரிதாபம்.. மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
சேலம் மாவட்டம் தாண்டானூரில் மகள் காதல் திருமணம் செய்துகொண்டார் என்பதால் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம் வாழப்பாடி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் மொத்தக் குடும்பமும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ளது தாண்டானூர். இங்கு வசித்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் மகன். இதில் மூத்த மகள் மோகனா, ஆடிப்பெருக்கு தினத்தன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி இருவரும் மனமுடைந்தனர். மேலும், மகளின் கதல் திருமணத்தால் அவமானம் அடைந்ததாக கூறிவந்துள்ளனர். இந்நிலையில், ராஜேந்திரனும், அவரது மனைவி ராணியும், மகன் நவீன் மற்றும் மற்றொரு மகள் ஆர்த்தி ஆகியோருக்கு விஷம் கொடுத்து, தாங்களும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.
காதல் திருமணத்தால் குடும்பத்தில் இருந்த நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications