சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
டெல்லி: ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1962ம் ஆண்டு, நாட்டின் ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட ஆரம்பித்தது.
1882ம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநிலத்தின் திருத்தணியில் பிறந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தெலுங்குதான் இவர் தாய் மொழியாகும். இவரது தந்தை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பூஜாரியாக்க வேண்டும் என்று விரும்பினார். ஆநால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ, திருப்பதி, வேலூர் நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையிலுள்ள கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவவியல் முடித்தார்.

பேராசிரியர் பணி
தத்துவவியலில் மாஸ்டர் டிகிரி வாங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 'ரவிந்திரநாத் தாகூரின் தத்துவம்' என்ற பெயரில் 1917ம் ஆண்டு புத்தகம் வெளியிட்டார். சென்னை பிரசிடென்சி கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த காலகட்டங்களில், மாணவர்களால் மிகவும் மதிக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டார். மிகவும் புத்திசாலியான பேராசிரியர் என மாணவர்களால் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் புகழப்பட்டார்.

ஆக்போர்டில் உரை
ஆக்போர்டில் உரை

பாரத ரத்னா
1975ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மறைந்தார். 1984ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.

ஏன் தெரியுமா
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கற்பிக்கும் திறமை, மாணவர்கள் அவர் மீது கொண்ட அன்பு போன்றவை காரணமாக ஆசிரியர்களில் இவர் ஒரு உதாரண புருஷனாக விளங்குகிறார். எனவேதான், இவரது பிறந்த நாள், இந்தியாவில், ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications