ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு செய்ய தயார்.. மத்திய தொல்லியல் துறை பதில்
ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது.
மதுரை: ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

சென்ற மாதம் இந்த வழக்கில் இந்த வழக்கில் பதில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு பணிகளை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறி இருந்தது. இதனால் தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் போதும் என்று கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு புதிய பதில் தாக்கல் செய்து இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்றுள்ளது.
மேலும் '' அகழாய்வு பணிகள் செய்ய ஏற்கனவே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்தில் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications