சொத்தில் என் பங்கு போனாலும் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்பேன்: கார்த்திக்
சென்னை: சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்டுக் கொடுப்பேன் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக் தனது அண்ணன் கணேசன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தந்தை முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கும், தனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கை தனது அண்ணன் கணேசன் அபகரித்துக் கொண்டதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் அண்ணன் கணேசன் என் அம்மாவை ஏமாற்றியுள்ளார். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்நிலையில் அண்ணன் ஆங்கிலத்தில் எழுதிய பத்திரங்களில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். சொத்துப் பத்திரத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலேயே என் அம்மா கையெழுத்து போட்டுள்ளார்.
என் அண்ணன் செய்த காரியத்தால் எனக்கும், எனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்காமல் போயுள்ளது. என் சகோதரிகளின் உரிமை மீட்கப்பட வேண்டும். சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளுக்கு சேர வேண்டிய பங்கை சட்டப்படி மீட்டு அவர்களிடம் அளிப்பேன் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications