எடப்பாடியாருக்கு எம்எல்ஏ நடராஜ் திடீர் எதிர்ப்பு.. மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பா?
மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் சசிகலா தரப்பின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் சசிகலா தரப்பின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் சசிகலா தரப்பை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்தற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சசிகலா தரப்பு தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமியின் அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

இதனிடையே நாளை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளார். அண்மையில் இவரது அலுவலத்துக்கு முன்பு திரண்ட மக்கள் ஓபிஎஸ் அணிக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எம்எல்ஏ நடராஜின் இந்த அறிவிப்பு மக்களின் விருப்பத்துக்கிணங்க எடுக்கப்பட்ட முடிவா அல்லது சசிகலா தரப்பை மிரட்டிப் பார்க்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications