மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும்- இந்திய தேசிய லீக்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இன்று நடைபெறும் இளம் தாமரை மாநாட்டுக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தடா அப்துல் ரஹீம் கூறுகையில்,‘‘2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது நடந்த படுகொலைக்கு நரேந்திர மோடி தான் காரணம். ஆனால் இந்த சம்பவம் நாய்க்குட்டி காரில் அடிபட்டு இறப்பது போன்றது என அதற்கு ஒப்பிட்டு அப்போது நரேந்திர மோடி பேசினார்.
எனவே அவரது வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். திருச்சி வரும் நரேந்திர மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம். இதில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்கின்றன''என்று தெரிவித்தார்.
More From
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications