கொடைக்கானல் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி டிஎஸ்பி காலில் விழுந்து கதறிய பெண்கள்!
கொடைக்கானல் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் டிஎஸ்பி காலில் விழுந்து கதறினர்.
கொடைக்கானல்: மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் டிஎஸ்பி காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தும் போலீசார் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்து வந்தனர்.

ஆனால் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையை உடனே அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் தாண்டிக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் சிலர் மதுக்கடையை அகற்றக்கோரி டிஎஸ்பி செல்வத்தின் காலில் விழுந்து கதறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications