பழனிமலை ராஜகோபுரத்தில் வாலிபர் தற்கொலை: மூடப்பட்ட சன்னதி
பழனி: தை பூசத்திற்கு தயாராகி வரும் பழனிமலை முருகன் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முருகன் சன்னதி மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனியில் உள்ள முருகன் கோயில். செவ்வாய் தலமாகவும் போற்றப்படும் பெருமைக்குரியது. இன்னும் சில வாரங்களில் பழனி மலையில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழனி மலையில் ராஜகோபுரம் அருகே தங்ககோபுரம் உள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி 35 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் ராஜகோபுரத்தில் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர் தற்கொலையால் முருகன் சன்னிதானம் மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
தைபூச திருவிழா நடைபெற உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவினால்தான் பக்தர் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications