அந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்.. திருட்டு நகையை வச்சு 2 படம்.. சுரேஷ்!
Recommended Video
திருச்சி: திருடிய நகைகளை வச்சுதான் 2 தெலுங்க படம் எடுத்தோம்.. அந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்" என்று கொள்ளையன் சுரேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.
லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் & கோ கொள்ளையடித்தது.

இதில், மணிகண்டன் போலீசில் சிக்கினான். சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், பெங்களூரு கோர்ட்டில் முருகனும், சரண் அடைந்தனர் இதைதவிர, சுரேஷின் தாயார் கனகவள்ளி, முருகனின் நண்பன் கணேசன், ராதாகிருஷ்ணன் மொத்தம் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் முருகனையும், சுரேஷையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேஷிடம் விசாரித்தனர். நேற்று 3-ம் நாள் விசாரணையில் பல விஷயங்களை போலீசாரிடம் சுரேஷ் சொன்னதாக தெரிகிறது.
"என் மாமா முருகன் என்னை ஹீரோவா வெச்சு படம் எடுக்க ஆசைப்பட்டார். 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க ஆரம்பிச்சோம். 45 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா பைனான்ஸ் பிரச்சனையால பாதியிலேயே படம் நின்னு போயிடுச்சு. இதுக்கு அப்பறம், திரும்பவும் தெலுங்கில் மான்சா என்ற படத்தை முழுசா எடுத்தோம்.
அதில் நடிச்ச ஒரு பெரிய ஹீரோயினுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதுக்காக அட்வான்ஸ் ரூ.6 லட்சம் தந்தோம். மீதி தர முடியாம போயிட்டதாலே,அந்த நடிகை எங்க மேல ஐதராபாத் கோர்ட்டில் கேஸ் போட்டார். அதனால படம் முழுசா எடுத்தும் அதை ரிலீஸ் பண்ண முடியல. இப்படி 2 பட எடுத்து அதனால பண நெருக்கடி அதிகமாயிட்டதாலேதான், திரும்பவும் கொள்ளை அடிக்க பிளான் பண்ணினோம்.
அப்படித்தான், திருச்சி பஞ்சாப் நேஷனல் பேங்க்கில ஓட்டை போட்டு நகை பணம் எடுத்தோம். மாமாதான் சுவற்றில் ஓட்டை போட்டார். அதேபோல லலிதா ஜூவல்லரியிலும் கொள்ளை நடத்தினோம்" என்றான்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications