தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றிய அமமுக.. அதிமுக பரிதாப தோல்வி
தூத்துக்குடி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை தினகரனின் அமமுக கைப்பற்றியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்றது. மாவட்ட கவுன்சில்களில் திமுக 14; அதிமுக 13 இடங்களை கைப்பற்றுகிறது.

ஒன்றிய கவுன்சில்களிலும் இரு கட்சிகளிலும் சரிசமமாக உள்ளன. பொதுவாக மேற்கு மண்டலங்கள் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் திமுகவுக்கு வெற்றியை தந்துள்ளன.
இந்த இரு பிரதான கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தை அமமுக கைப்பற்றியுள்ளது.
கயத்தாறு ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகளில், அமமுக 10 கவுன்சிலர்களையும் திமுக 4 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. இங்கு அதிமுகவுக்கு 1 கவுன்சிலர் மட்டும்தான் கிடைத்துள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் சுயேட்சை ஒருவர் வென்றுள்ளார்.
இதனால் இந்த ஒன்றியம் அமமுக வசமானது. வரும் 11--ந் தேதி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications