அரக்கோணத்தில் 4.5 உயரத்தில் பைபரால் ஆன திருவள்ளுவர் சிலை.. வரும் 20ம் தேதி திறக்க ஏற்பாடு
Recommended Video

அரக்கோணம்: வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் முதன் முறையாக நான்கரை அடி உயரம் கொண்ட பைபரில் ஆன அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தி டவுன் ஹால் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் அக்குழுவின் தலைவர் மருத்துவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

அதில் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பது குறித்தும் மேலும் அன்றைய நாள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அக்குழுவின் தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது.
முதன் முறையாக 4.5 அடி உயரத்தில் பைபர் கொண்டு இந்த திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்படுகிறது. பைபரில் அமைக்கப்படும் இந்த சிலை திறப்பு விழாவில், வி.ஜி.பி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டு சிலை திறக்கவுள்ளனர் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications