அரக்கோணத்தில் 4.5 உயரத்தில் பைபரால் ஆன திருவள்ளுவர் சிலை.. வரும் 20ம் தேதி திறக்க ஏற்பாடு
Recommended Video

அரக்கோணம்: வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் முதன் முறையாக நான்கரை அடி உயரம் கொண்ட பைபரில் ஆன அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தி டவுன் ஹால் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் அக்குழுவின் தலைவர் மருத்துவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

அதில் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பது குறித்தும் மேலும் அன்றைய நாள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அக்குழுவின் தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது.
முதன் முறையாக 4.5 அடி உயரத்தில் பைபர் கொண்டு இந்த திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்படுகிறது. பைபரில் அமைக்கப்படும் இந்த சிலை திறப்பு விழாவில், வி.ஜி.பி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டு சிலை திறக்கவுள்ளனர் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications