முன்விரோதம்... 7ம் வகுப்பு மாணவியை கொன்று கரும்புத் தோட்டத்தில் புதைத்த கொடூரன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கரும்பு தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications