கருப்புப் பணம் கையாடல்... ரூ. 25 லட்சம் கொள்ளை... சென்னை வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருடனுக்கு தேள் கொட்டியது போல என்பார்களே அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதுமுதல், மக்கள் தங்களிடம் உள்ள செல்லாக்காசுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடையார் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர், கமிஷன் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக சிலருக்கு கருப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளார். ஆனால், இது தொடர்பான பண பரிமாற்றத்தில் அவரிடம் இருந்த ரூ. 25 லட்சம் கொள்ளை போனது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் இளங்கோவன் உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications