For Daily Alerts
Just In
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை- 5 பேர் கைது- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த திருடப்பட்ட மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
coonoor tasmac theft arrest oneindia tamil videos குன்னூர் டாஸ்மாக் திருட்டு கைது ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Police have arrested five persons, who involved in Coonoor Tasmac theft.
Story first published: Sunday, November 13, 2016, 13:45 [IST]