For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை- 5 பேர் கைது- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த திருடப்பட்ட மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

English summary
Police have arrested five persons, who involved in Coonoor Tasmac theft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X