போராட்டம் எதிரொலி... வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவில் சென்னை உயர் நீதிமன்றம் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 500 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications