For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லா நோட்டு பிரச்சினை... மோடி ராஜினாமா செய்ய வேண்டும்... 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, வரும் 16ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தலைவர் ராமகவுண்டன், "பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் கருப்புப் பணம் எதுவும் வெளியில் வந்தமாதிரி தெரியவில்லை. மாறாக ஏழை மக்கள் தான் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். உரம் வாங்க இயலாமல், பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என அவர் வேதனை தெரிவித்தார்.

English summary
The Tamilnadu farmers association has decided to protest against prime minister Modi on Demonetisation issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X