சுருளி அருவியைச் சுற்றி ஆக்கிரமிப்புகள்... கோர்ட் உத்தரவுப்படி இடித்து தள்ளிய அரசு அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று சுருளி அருவி. இங்கு வனத்துறை மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை உடனே அகற்றுமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications