புதுவை: தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பணி நீக்க ஊழியர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவையில் கடந்த ஆட்சியின் போது தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு அரசு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், தங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளம் பொதுப்பணித்துறை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications