தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் நெற் பயிர்கள் விவசாயிகள் கவலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால் பயிர்கள் வாடி விட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு தற்போது வறட்சி நிலவுவதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications