தேனி: வயிற்று வலியால் பெண் தற்கொலை? ஆற்றில் இருந்து சடலம் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் வயிற்று வலி தாங்க முடியாமல் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடலூரில் வசித்து வருபவர் ஆசிரியர் நடராஜன். அவரது மனைவி வசந்தா பல நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களாக அவரை காணவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து வசந்தாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications