11 மாடிக் கட்டிடத்தை இடித்தது சரி தான்... இனி அச்சமின்றி வாழ்வோம்.. மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11மாடிக் கட்டிடம் நேற்று வெடிபொருள்கள் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மழைக்கோ, இடிக்கோ எப்போது இடிந்து விழுமோ என இதுநாள் வரை அக்கட்டிடத்தைப் பார்த்து அச்சத்தில் இருந்ததாகவும், இனி நிம்மதியாக வாழலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இடிக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகே கட்டப்பட்ட மற்றொரு 11 மாடிக் கட்டிடம் கடந்த 2014ம் ஆண்டு கனமழையின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதன் தரை தளத்தில் தங்கியிருந்த 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
More From
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications