காவிரி பிரச்சினை: ஈரோட்டில் லாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது-வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி நீர் பிரச்னையில் தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 13ம் தேதி இரவு ஈரோடு மூலப்பட்டறையில், ஒரு லாரி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஐந்து லாரிகளின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. ஒரு லாரிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஈரோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஜர் படுத்தப் பட்ட இவர்கள் எட்டு பேரையும் 5 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications