காவிரி பிரச்சினை: ஈரோட்டில் லாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது-வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி நீர் பிரச்னையில் தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 13ம் தேதி இரவு ஈரோடு மூலப்பட்டறையில், ஒரு லாரி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஐந்து லாரிகளின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. ஒரு லாரிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஈரோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஜர் படுத்தப் பட்ட இவர்கள் எட்டு பேரையும் 5 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications