பட்டை நாமம், கையில் திருவோடு... மீண்டும் பணி வழங்கக்கோரி ஊழியர்கள் நடத்திய நூதனப் போராட்டம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தற்கால பொதுப்பணித் துறை ஊழியர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் பணியில் இருந்து தூக்கப்பட்டனர். அந்த ஊழியர்கள் மீண்டும் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி, பட்டை நாமம் தரித்து, கையில் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+