மணல் கடத்திய லாரி.. போலீஸில் பிடித்துக் கொடுத்த லாரி உரிமையாளர் சங்கத்தினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக மணல் கடத்திச் சென்ற லாரியை, சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் வழியாக வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது. இந்நிலையில், நேற்று காலை சேலம் அனனதானப்பட்டி அருகே அதிக மணல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை, அங்குள்ள மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பார்த்துள்ளர். பின்னர், லாரியை பின்தொடர்ந்து சென்று பிடித்த அவர்கள், லாரி மற்றும் அதன் ஓட்டுநரை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications