மணல் கடத்திய லாரி.. போலீஸில் பிடித்துக் கொடுத்த லாரி உரிமையாளர் சங்கத்தினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக மணல் கடத்திச் சென்ற லாரியை, சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் வழியாக வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது. இந்நிலையில், நேற்று காலை சேலம் அனனதானப்பட்டி அருகே அதிக மணல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை, அங்குள்ள மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பார்த்துள்ளர். பின்னர், லாரியை பின்தொடர்ந்து சென்று பிடித்த அவர்கள், லாரி மற்றும் அதன் ஓட்டுநரை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications