ஆயுதத்தால் அடித்துக் கொண்டு துக்கநாள் ஊர்வலம் நடத்திய ஷியா முஸ்லிம்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
முஸ்லிம்களில் ஷியா பிரிவு மக்கள் மொகரம் நாளான இன்று துக்க நாளாக கடை பிடித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகில் ஜகதேவி கிராமத்தில் உள்ள ஷியா பிரிவு மக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு முதுகில் அடித்துக் கொண்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். முகம்மது நபியின் பேரன் இமாம் உசேன் குடும்பத்தோடு கொல்லப்பட்ட தினமான இன்று ஷியா பிரிவு முஸ்லிம்கள் துக்க நாளாக கடைபிடிப்பது வழக்கம்.












Click it and Unblock the Notifications