Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 56 செம்மரக்கட்டைகள் பறிமுதல்... தமிழர் உட்பட 8 பேர் கைது- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திரா வனப்பகுதியில் இரு இடங்களில் நடந்த செம்மரக்கடத்தல் சம்பவங்களில் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்புள்ள 56 செம்மரக்கட்டைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செட்டிக்குண்டா பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும், திருப்பதி உயிரியல் பூங்கா பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+