For Daily Alerts
Just In
நான்கு வழி சாலைக்காக 120 ஆண்டு பழமையான மரம் சேதமின்றி இடமாற்றம் - வீடியோ
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நான்கு வழிச் சாலைக்காக சீமை இலந்தை மரம் வெட்டப்படாமல் இடம் மாற்றம் செய்துள்ளனர். முன்னோர்கள் வைத்த மரம் என்பதால் இந்த மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர் ஜெகன்நாதன், ராட்சத கிரேன் உதவியுடன் மரத்தை இடம் மாற்றி வைத்துள்ளார்.
English summary
A 120 year old tree place changed for four-lane highway project between Madurai and Paramakudi.
Story first published: Thursday, October 13, 2016, 7:48 [IST]