For Daily Alerts
Just In
திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மபெட்டி... திறந்து பார்த்தால் பேஸ்டும், பவுடரும், சீப்பும்
திருப்பூர்: திருப்பூரில் கடை வாசல் ஒன்றில் இரவு முழுவதும் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதனை பத்திரமாக எடுத்துச் சென்று திறந்து பார்த்தனர். அப்போது அதில், அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதும் இல்லாததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
Comments
tirupur suitcase bomb threat police oneindia tamil videos திருப்பூர் வெடிகுண்டு போலீஸ் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Tirupur an unattended suitcase in a public place created tension.
Story first published: Tuesday, August 2, 2016, 18:34 [IST]