காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் மவுனம் ஏன்?: வாராகி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக விவசாயிகள் தண்ணீருக்கு வழியில்லாமல் தத்தளித்து வரும் நிலையில் தமிழக திரையுலகினர் தான் முதல் ஆளாக களத்தில் இறங்கி போராடியிருக்க வேண்டும் என நடிகர் வாராகி தெரிவித்துள்ளார்.
களத்தில் இறங்கி போராடியிருக்க வேண்டியவர் நடிகர் சங்க நிர்வாகிகளும், நடிகர்களும். கிரிக்கெட் போட்டி நடத்தி மக்களிடம் பணம் வசூலித்தது நடிகர் சங்கம்.
வீடியோ:












Click it and Unblock the Notifications