காவிரி விவகாரம்: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை: காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து உளுந்தூர்பேட்டையில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். கர்நாடகவை கண்டித்து அவர் முழக்கமிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் போராட்டம் தீவிரமடையும் என்று அவர் கூறினார்.
வீடியோ












Click it and Unblock the Notifications