2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள்.. மாடர்னா நம்பிக்கை
வாஷிங்டன்: அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதனிடையே மாடர்னா நிறுவன தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என ஆய்வு மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்க முடியும் என நம்பிக்கை இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்டீபேன் பான்செல் வெள்ளிக்கிழமை கூறுகையில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் விண்ணப்பித்துள்ளோம்.
எங்கள் நிறுவன தடுப்பு மருந்து 94.1 சதவீத செயல்திறனை கொண்டது என அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. கொரோனா தடுப்பு மருந்து 37 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும். அரசுக்கு 25 டாலராக கொடுக்கப்படும் என்றார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்!












Click it and Unblock the Notifications