இன்று பத்திரிகை சுதந்திர தினம்.. பத்திரிகையாளரின் உரிமையால் தான் மக்களை பாதுகாக்க முடியும் - சத்குரு
கோவை: ‛‛நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என சத்குரு தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை துறையாகும். இந்தியா முழுவதும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1993 முதல் மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பத்திரிகை துறை குறித்தும், பத்திரிகை துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவன தலைவரான சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரையாகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications