இன்று பத்திரிகை சுதந்திர தினம்.. பத்திரிகையாளரின் உரிமையால் தான் மக்களை பாதுகாக்க முடியும் - சத்குரு
கோவை: ‛‛நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என சத்குரு தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை துறையாகும். இந்தியா முழுவதும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1993 முதல் மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பத்திரிகை துறை குறித்தும், பத்திரிகை துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவன தலைவரான சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரையாகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications